News September 28, 2024
ஈரோட்டில் நாளை இங்கு மின்தடை

ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை(29.9.24) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே குமலன்குட்டை பஸ் நிறுத்தம், பாலக்காடு, பெருந்துறை சாலை, வி.ஐ.பி. காலனி, திரு.வி.க.வீதி, ராணா லட்சுமணன் நகர், ஆசிரியர் காலனி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு மின்பகிர்மான வட்ட நகரிய செயற் பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
ஈரோட்டில் நாளை இங்கெல்லாம் பவர் கட்!

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சிவன்மலை, புதுார்,அரசம்பாளையம், ராயர்வலசு, வளையன்காட்டுகோவில்பாளையம்,தோட்டம், கரட்டுப்பாளையம், நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு,வேலாயதம்புதூர் ஆலாம்பாடி, கல்லேரி, முத்துார், சின்னமுத்தூர்
வள்ளியரச்சல்,செங்கோடம்பாளையம்,ஊடையம் ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை!
News December 20, 2025
ஈரோடு: உங்கள் பெயரில் இத்தனை SIM-ஆ? CHECK NOW

ஈரோடு மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய sancharsaathi.gov.in >> Know Mobile Connections in Your Name தேர்வு செய்து அங்கு, உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும் பின் வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!


