News August 11, 2024

ஈரோட்டில் கோடிகளில் பேசப்படும் குதிரை பேரம்

image

ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடி பெரும் தேர்த்திருவிழாவில் உலக புகழ் பெற்ற கால்நடை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் ரூ.1 கோடிக்கு வெள்ளை காலா குதிரை விலை பேசப்பட்டது. மேலும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள பல்வேறு அம்சங்களுடன் கூடிய கருப்பு மார்வார் குதிரை ரூ.1.40 கோடி வரை விலை கூறப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் குதிரையினை விற்பனை செய்ய முன்வரவில்லை.

Similar News

News November 18, 2025

ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

image

ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்கள் பணப்பையைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பாதுகாப்பான, நம்பகமான தளங்களில் ஷாப்பிங் செய்யுங்கள், பொது வைஃபை இணைப்புகளைத் தவிர்க்கவும், மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர். மேலும் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 தொடர்பு கொள்ளவும்.

News November 18, 2025

ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

image

ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்கள் பணப்பையைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பாதுகாப்பான, நம்பகமான தளங்களில் ஷாப்பிங் செய்யுங்கள், பொது வைஃபை இணைப்புகளைத் தவிர்க்கவும், மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர். மேலும் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 தொடர்பு கொள்ளவும்.

News November 17, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!