News August 11, 2024
ஈரோட்டில் கோடிகளில் பேசப்படும் குதிரை பேரம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடி பெரும் தேர்த்திருவிழாவில் உலக புகழ் பெற்ற கால்நடை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் ரூ.1 கோடிக்கு வெள்ளை காலா குதிரை விலை பேசப்பட்டது. மேலும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள பல்வேறு அம்சங்களுடன் கூடிய கருப்பு மார்வார் குதிரை ரூ.1.40 கோடி வரை விலை கூறப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் குதிரையினை விற்பனை செய்ய முன்வரவில்லை.
Similar News
News December 10, 2025
ஈரோடு மாவட்டத்தின் தனி சிறப்புகள்

1. தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
2.இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்
3.வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர்
4.சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்
News December 10, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

ஈரோடு மாவட்ட மக்களே குழந்தைகள் ஆபத்தில் இருந்தால், அவர்களை காப்பாற்ற அவசர உதவி எண் ( Childline 1098) என்ற எண்ணை பயன்படுத்துங்கள் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை உங்கள் நபர்களுக்கு பகிருங்கள்! SHARE IT
News December 10, 2025
ஈரோடு: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

ஈரோடு மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <


