News March 20, 2024

ஈரோட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

image

ஈரோட்டில், காந்திஜி ரோட்டில் பிரபு என்பவருக்கு சொந்தமான பார்வதி பண்ணை முட்டை கடை உள்ளது. நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் பிரபு கடையை பூட்டி சென்றார். நேற்று காலை வந்தபோது, கடையின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.9,000 பணம் திருட்டு போனது தெரிந்தது. எனவே பிரபு அளித்த தகவலின்படி ஈரோடு – சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 18, 2025

ஈரோடு மாவட்ட தனி வட்டாச்சியர் எண்கள்!

image

▶️ஈரோடு தனி வட்டாட்சியர் 0424-2266855. ▶️பவானி தனி வட்டாட்சியர் 04256-230334. ▶️சத்தி தனி வட்டாட்சியர் 04295-230383. ▶️பெருந்துறை தனி வட்டாட்சியர் 04294-220577. ▶️ கோபி தனி வட்டாட்சியர் 04285-222043. ▶️மொடக்குறிச்சி தனி வட்டாட்சியர் 0424-2500123.▶️ கொடுமுடி தனி வட்டாட்சியர் 042404-222799. ▶️ அந்தியூர் தனி வட்டாட்சியர் 04256-260100. ▶️ நம்பியூர் 04285-2670431. ▶️ தாளவாடி 04295-245388. SHARE IT

News April 18, 2025

ஈரோடு: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க்<<>> மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

News April 18, 2025

பொதுமக்கள் தர்ம அடி வடமாநில வாலிபர் இறப்பு

image

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். சுப்பிரமணியன் வீட்டிற்கு இன்று பிற்பகலில், வந்த வட மாநில இளைஞர் ஒருவர் கதவை தட்டி உள்ளார்.சுப்பிரமணியை கொலை செய்ய முயற்சி செய்தபோது ஜெயலட்சுமி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வந்து வாலிபரை பிடித்து அடிக்க மயக்கமடைத்தார்.பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டனர்.

error: Content is protected !!