News September 15, 2024
ஈரோட்டில் இவ்வளவு பேர் ஆப்சென்ட்டா?

தமிழ்நாட்டில் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 25,475 பேர் குரூப் 2 தேர்வு விண்ணப்பித்திருந்தனர். இதில் 18,943 பேர் தேர்வு எழுதினர். 6,532 பேர் தேர் எழுத வரவில்லை. மேலும் ஈரோடு – தெற்குப்பள்ளம், தி பாரதி வித்யா பவன் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வினை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
Similar News
News November 23, 2025
ஈரோடு: பைக், கார் இருக்கா? உங்களுக்கு தான்

ஈரோடு மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News November 23, 2025
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி, ஈரோடு- 2.2 மி.மீ, கொடுமுடி – 13.6 மி.மீ, பெருந்துறை – 3 மி.மீ, சென்னிமலை – 3 மி.மீ, பவானி – 2.2 மி.மீ, கவுந்தப்பாடி – 11 மி.மீ, அம்மாபேட்டை – 10.4 மி.மீ, வரட்டுப்பள்ளம் அணை-2 மி.மீ, கோபி-6.2 மி.மீ, எலந்தகுட்டைமேடு – 16.4 மி.மீ, கொடிவேரி அணை-2 மி.மீ, குண்டேரிப்பள்ளம் அணை – 1.2 மி.மீ, சத்தியமங்கலம்- 7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
News November 23, 2025
ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

ஈரோடு மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


