News January 18, 2025
ஈரோட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை வரை, பவானி, ஊராட்சிகோட்டை, கோபி, நம்பியூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், கஸ்பாபேட்டை சுற்றுவட்டாரப்பகுதிகள், அந்தியூர், பர்கூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகள், எழுமாத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 28, 2025
ஈரோடு: சத்துணவு மையத்தில் வேலை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 104 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள <
News April 28, 2025
ஈரோட்டில் இன்று மின்தடை

ஈரோட்டில் இன்று (ஏப்.28) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் சூரியபாளையம், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., கங்காபுரம், செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பால் ஆகிய பகுதியில் இன்று காலை 9 மணி to மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News April 27, 2025
ஈரோடு: பொன்காளியம்மன் கோயில் சிறப்பு

ஈரோடு மாவட்டம் தலையநல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு பொன்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக பொன்காளியம்மன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தடை அகலும், சகல செல்வமும் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.