News August 10, 2024

ஈரோட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக இன்றைய தினம் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம்
கனமழைக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Similar News

News November 29, 2025

ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த நந்தினி என்பவரிடம், முகவரி கேட்பது போல் அணுகிய நபர், நந்தினியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு, தலைமறைவானார். இந்த புகாரில் நேற்று ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெங்களூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

News November 29, 2025

ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த நந்தினி என்பவரிடம், முகவரி கேட்பது போல் அணுகிய நபர், நந்தினியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு, தலைமறைவானார். இந்த புகாரில் நேற்று ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெங்களூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

News November 29, 2025

ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த நந்தினி என்பவரிடம், முகவரி கேட்பது போல் அணுகிய நபர், நந்தினியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு, தலைமறைவானார். இந்த புகாரில் நேற்று ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெங்களூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!