News August 17, 2024
ஈரோடு: 60 ஆண்டு கனவு இன்று நனவாகிறது!

ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
Similar News
News December 10, 2025
ஈரோடு: SBI வங்கியில் வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
ஈரோடு: ரூ.85,000 சம்பளம் அரசு வேலை! APPLY NOW

மத்திய அரசின் ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.85,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree)
4. கடைசி தேதி: 18.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
ஈரோடு: ரூ.85,000 சம்பளம் அரசு வேலை! APPLY NOW

மத்திய அரசின் ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.85,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree)
4. கடைசி தேதி: 18.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!


