News August 17, 2024

ஈரோடு: 60 ஆண்டு கனவு இன்று நனவாகிறது!

image

ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

Similar News

News December 21, 2025

சிவகிரி அருகே சோகம்: இளம்பெண் உயிரிழப்பு!

image

சிவகிரி அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நதியா (26). இவருடைய கணவர் கவுதம். நதியா வீட்டில் ஐடி வேலை பார்த்து வந்தார். நள்ளிரவு 2 மணி வரை வேலை பார்த்த அவர் பின்னர் தூங்கச் சென்றுவிட்டார். காலை 11 மணி அளவில் அவரை எழுப்பிய போது அசைவற்று இருந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நதியா உயிரிழ்ந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News December 21, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 21, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!