News December 6, 2024

ஈரோடு: வாடகை செலுத்தாத 74 கடைகளுக்கு நோட்டீஸ்

image

ஈரோடு ஜவுளி ஒருங்கிணைந்த வளாக கட்டிடத்தில், செயல்பட்டு வரும் கடைகளுக்கு, மாத வாடகையாக ரூபாய் 3,540, மாநகராட்சி மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை செலுத்தாத 74 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரி மணிஷ் உத்தரவின் பேரில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு, நோட்டீஸ் நேற்று அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாடகை பாக்கி, ரூ.26 லட்சத்து 19ஆயிரத்தி 600 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

Similar News

News November 13, 2025

ஈரோடு: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

பவானி அருகே திருநங்கை அதிரடி கைது!

image

பவானி அருகே உள்ள சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தை மேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் திருநங்கை ஒருவர் ஈடுபடுவதாக சித்தோடு போலீசருக்கு கிடைத்த தகவலின் பெயரில் குந்தவை (23) என்ற திருநங்கையை பிடித்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ 700 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

News November 13, 2025

கோபி: வசமாக சிக்கிய து.வட்டாட்சியர் அதிரடி கைது!

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த கலிங்கயம் விஏஓ சசிகுமார் பணியாற்றி வருகிறார். இவர் மொடச்சூரை சேர்ந்த ஜெயாவிடம் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ரசாயனம் தடவியை பணத்தை கொடுத்து அனுப்பி பிடித்து விசாரணை நடத்தியதில் கோபி துணை வட்டாட்சியர் மணிமேகலை, விஏஓ சசிகுமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!