News January 12, 2025

ஈரோடு: ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

image

ஈரோடு சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் (39). நிதி நிறுவனம் வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி பிரிந்து சென்ற பிறகு, மது அருந்திவிட்டு மனஉளைச்சலுடன் காணப்பட்ட அவர், ஈரோட்டுக்கும், தொட்டிபாளையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில், ரயிலில் அடிபட்டு, பிணமாக கிடந்தார். ஈரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 8, 2025

கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

image

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2025

கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

image

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2025

கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

image

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!