News August 14, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை (ஆகஸ்ட் 15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுநிதி செலவினம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன கிராம ஊராட்சிகள் மூலம் தெரிவிக்கப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

ஈரோடு: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<> CLICK HERE<<>>.
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 10, 2025

ஈரோடு: ரூ.85,000 சம்பளம் அரசு வேலை! APPLY NOW

image

மத்திய அரசின் ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.85,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree)
4. கடைசி தேதி: 18.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 10, 2025

ஈரோடு: ரூ.85,000 சம்பளம் அரசு வேலை! APPLY NOW

image

மத்திய அரசின் ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.85,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree)
4. கடைசி தேதி: 18.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!