News April 29, 2025
ஈரோடு மாநகராட்சியில் சலுகை பெற நாளை கடைசி

ஈரோடு மாநகராட்சியில் 2025-2026ம் நிதியாண்டிற்கான வரி செலுத்துவதில் 5 சதவீதம் ஊக்கத்தொகைபெற நாளை ஏப்.30ம் தேதி கடைசி நாளாகும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தப்படி, சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற நாளை கடைசி நாளாகும். எனவே, மாநகராட்சியின் அனைத்து வசூல் மையங்கள் இன்றும், நாளைக்கும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News October 16, 2025
ஈரோட்டில் ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா..?

ஈரோடு மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 16, 2025
ஈரோடு: வீடு கட்டப்போறீங்களா? இது முக்கியம்!

ஈரோடு மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <
News October 16, 2025
ஈரோடு: +2 போதும் ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

ஈரோடு மக்களே, மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் இந்த லிங்கை <