News March 19, 2024
ஈரோடு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் 4 பகுதியில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வாரந்தோறும் அரசு விடுமுறை நாட்கள் தவிர திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஏலம் நடக்கிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான 25 ஆம் தேதி, பண்ணாரி அம்மன் திருவிழா 26 ஆம் தேதி, புனித வெள்ளியை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
ஈரோடு: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

ஈரோடு மக்களே வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <
News November 16, 2025
ஈரோடு மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

ஈரோடு மக்களே, உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களான கார்டு எண், காலாவதி தேதி, CVV போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம். வங்கி (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உங்களது OTP, கடவுச்சொல் போன்ற முக்கியமான தகவல்களை ஒருபோதும் மின்னஞ்சல் (அ) தொலைபேசி மூலம் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930-ஐ தொடர்பு கொள்ளவும்.
News November 16, 2025
ஈரோடு: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.


