News March 19, 2024
ஈரோடு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் 4 பகுதியில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வாரந்தோறும் அரசு விடுமுறை நாட்கள் தவிர திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஏலம் நடக்கிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான 25 ஆம் தேதி, பண்ணாரி அம்மன் திருவிழா 26 ஆம் தேதி, புனித வெள்ளியை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 30, 2025
ஈரோட்டில் களம் இறங்கும் EPS, உதயநிதி!

கோபி தொகுதி EX MLA செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு பின் தவெகவில் இணைத்தார் இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளான நிலையில், அதன் பிறகு இன்று அதிமுக பொதுசெயலாளர் EPS கோபிச்செட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்துகிறார், மேலும் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் நடத்தும் மாநில மாநாட்டில் திமுக சார்பில் உதயநிதி கலந்து கொள்கிறார். இதனால் ஈரோட்டில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 30, 2025
ஈரோட்டில் களம் இறங்கும் EPS, உதயநிதி!

கோபி தொகுதி EX MLA செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு பின் தவெகவில் இணைத்தார் இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளான நிலையில், அதன் பிறகு இன்று அதிமுக பொதுசெயலாளர் EPS கோபிச்செட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்துகிறார், மேலும் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் நடத்தும் மாநில மாநாட்டில் திமுக சார்பில் உதயநிதி கலந்து கொள்கிறார். இதனால் ஈரோட்டில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 30, 2025
ஈரோடு: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிக்காக, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்கள் நேற்று (சனி), இன்றும் (30.11.2025), காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் நடைபெறும். மேலும், தங்கள் படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்கும் வசதி www.voters.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


