News May 16, 2024

ஈரோடு புத்தகத் திருவிழா தேதி அறிவிப்பு

image

ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும், ஈரோடு புத்தகத் திருவிழா, இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்டு 13 வரை 12 நாட்களுக்கு ஈரோடு மாநகரில் நடைபெறவுள்ளது. மேலும் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா – புத்தகத் திருவிழாவின் 20ஆம் ஆண்டு ஆகிய காரணங்களினால் இந்த ஆண்டு கூடுதல் சிறப்புடன் புத்தக திருவிழா நடத்தப்படவுள்ளது.

Similar News

News November 18, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News November 18, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, உலகபுரம், வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம், சென்னிமலைபாளையம், அவல்பூந்துறை, கவுண்டச்சிபாளையம், தண்ணீர்பந்தல், ஊஞ்சப்பாளையம், மைலாடி, வேமாண்டம்பாளையம், பெருந்துறை தெற்கு, ஈங்கூர், வெள்ளோடு, கொங்கு, நந்தா கல்லூரி, மூலக்கரை, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 18, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, உலகபுரம், வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம், சென்னிமலைபாளையம், அவல்பூந்துறை, கவுண்டச்சிபாளையம், தண்ணீர்பந்தல், ஊஞ்சப்பாளையம், மைலாடி, வேமாண்டம்பாளையம், பெருந்துறை தெற்கு, ஈங்கூர், வெள்ளோடு, கொங்கு, நந்தா கல்லூரி, மூலக்கரை, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!