News April 10, 2025
ஈரோடு: நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஈரோடு, கொங்கம்பாளையம், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதிநேர நகை மதிப்பீடு, அதன் நுட்பங்கள் குறித்த பயிற்சி, வரும் ஏப்.15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்.,13 வரை ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 0424-2998632 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை பெற நினைக்கும் உங்களது நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
Similar News
News November 16, 2025
ஈரோடு: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

ஈரோடு மக்களே வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <
News November 16, 2025
ஈரோடு மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

ஈரோடு மக்களே, உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களான கார்டு எண், காலாவதி தேதி, CVV போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம். வங்கி (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உங்களது OTP, கடவுச்சொல் போன்ற முக்கியமான தகவல்களை ஒருபோதும் மின்னஞ்சல் (அ) தொலைபேசி மூலம் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930-ஐ தொடர்பு கொள்ளவும்.
News November 16, 2025
ஈரோடு: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.


