News August 26, 2024

ஈரோடு: டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

ஈரோடு: பர்கூர் தாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் லாரி டிரைவரான மாதேவன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு லாரி வாங்கி ஓட்டி வந்ததாகவும், அதில் கடன் ஏற்பட்டு லாரியை விற்ற நிலையில், கடன் தொந்தரவு தாங்க முடியாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கட்டி சமுத்திரம் ஏரி பகுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 12, 2025

ஈரோடு: வாக்காளர்களே! SIR UPDATE

image

ஈரோடு மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT

News December 12, 2025

ஈரோடு: வாக்காளர்களே! SIR UPDATE

image

ஈரோடு மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT

News December 12, 2025

பெருந்துறை அருகே காதல் விவகாரம்: 5 பேர் அதிரடி கைது!

image

அந்தியூரைச் சேர்ந்த சேதுராஜ், மகாலட்சுமி ஆகியோர் டிசம்பர்-5 அன்று திருமணம் செய்து, பெருந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 9ஆம் தேதி பெண்ணின் உறவினர்கள் மகாலட்சுமியை கடத்தினர். மேலும் பெருந்துறை போலீசார் அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். இதில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!