News September 14, 2024
ஈரோடு: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி (செவ்வாய்கிழமை) மிலாது நபியை முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கலைஞர் கைவினைத் குறித்த விழிப்புணர்வு மற்றும் வசதியாக்கல் நிகழ்வு துவங்கப்பட்டது. இதனை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
News December 19, 2025
மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கலைஞர் கைவினைத் குறித்த விழிப்புணர்வு மற்றும் வசதியாக்கல் நிகழ்வு துவங்கப்பட்டது. இதனை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
News December 19, 2025
மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கலைஞர் கைவினைத் குறித்த விழிப்புணர்வு மற்றும் வசதியாக்கல் நிகழ்வு துவங்கப்பட்டது. இதனை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.


