News March 25, 2025
ஈரோடு: காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை

ஈரோட்டில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காசநோய் ஒரு உயிர் கொல்லி நோய். இது காற்றின் மூலம் பரவும் சமுதாய வியாதியாகும்.இதில், ஈரோடு மாவட்டத்தில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 நோயாளிகள் சிகிச்சைக்கு பதிவு செய்யப்பட்டனா். 2, 532 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
ஈரோடு: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.SHARE பண்ணுங்க
News October 21, 2025
சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து பலி!

ஈரோடு: சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி, எளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர் ருக்குமணி என்பவரது ஆட்டுப்பட்டியில் நேற்று கூட்டமாக வந்த நாய்கள் ஆடுகளை விரட்டி கடித்ததில் இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், நான்கு ஆடுகள் பலத்த காயம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
News October 21, 2025
சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி

சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி, எளையாம்பாளையம் பகுதியில் கால்நடை வழக்கம் ருக்குமணி என்பவரது பட்டியல் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை விரட்டி கடித்ததில் இரண்டு ஆடுகள் இறந்துவிட்டது. நான்கு ஆடுகள் படுகாயம் அடைந்தது. உடனடியாக கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் சிகிச்சை அளித்தார். வருவாய்த்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.