News August 6, 2024

ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஊரக பகுதி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் 2016-17 முதல் 2021-22 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் மற்றும் ஆவணங்களை சமூக தணிக்கை மேற்கொண்டு சமூக தணிக்கை வரும் 9ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் 13 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை நடைபெற உள்ளது. அதற்கான இடம், நேரம் தொடர்புடைய கிராம ஊராட்சி மூலம் அறிவிக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 24, 2025

ஈரோடு மக்களே: இன்று இங்கு கரண்ட் இருக்காது!

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கெம்பநாய்க்கன்பாளையம், செல்லிபாளையம், கடம்பூர், ஏ.ஜி.புதுார், குன்றி, சின்னக்குளம், மாக்கம்பாளையம், அத்தியூர், தாசரிபாளையம், புங்கம்பள்ளி, விண்ணப்பள்ளி, தேசிபாளையம், சாணார்பதி, தொட்டிபாளையம், குரும்பபாளையம், ஆலாம்பாளையம், என்.மேட்டுப்பாளையம், குறிச்சி, பாப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 24, 2025

JUST IN: ஈரோட்டில் பெரும் பரபரப்பு!

image

சத்தியமங்கலம் அருகே ராமபயலுரைச் சேர்ந்த சிரஜித்வருண், நிகாஸ்ரீ, அனீஸ் என 3 குழந்தைகளும் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஊமத்தங்காய் என்ற விஷகாயை தெரியாமல் தின்று விட்டார்கள். தகவல் அறிந்த ஊர் மக்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை பெற்று தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 23, 2025

ஈரோட்டில் சத்தி வாய்ந்த அம்மன்

image

பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும். அக்காலத்தில், அங்கு மேய்க்கப்படும் காராம்பசு ஒன்று தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த சுயம்பு லிங்கத் திருவுருவம் மீது தன்னிச்சையாக சுரந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஒருவருக்கு தெய்வ அருள் வந்து பண்ணாரி அம்மன் அங்கு இருப்பதாக தெரிவித்தார். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!