News April 20, 2025
ஈரோடு: ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஈரோடு, நலவாரியங்களில் பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை இந்த <
Similar News
News July 5, 2025
வங்கியில் வேலை! நல்ல சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <
News July 5, 2025
ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் எப்போது?

ஈரோடு மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2024-25ம் ஆண்டுக்கான செயல்பாடுகளின் செலவினங்கள் மீதான சமூக தணிக்கை மேற்கொள்ள சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறும். இடம் நேரம் ஆகியவை குறித்து தொடர்புடைய கிராம ஊராட்சி மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். முறையாக கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க வட்டார அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News July 5, 2025
சமூக நலத்துறையில் பணி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழில் நுட்ப உதவியாளர், பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 10,12 மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட இணைய தள முகவரி <