News March 21, 2024

ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

Similar News

News November 28, 2025

ஈரோடு பெண் கொலை வழக்கில் திருப்பம்!

image

ஈரோடு சூலை எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட நபர் நேற்று அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தில் போலீசார் மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவரை கோவையில் வைத்து மடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளியை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

News November 28, 2025

ஈரோடு பெண் கொலை வழக்கில் திருப்பம்!

image

ஈரோடு சூலை எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட நபர் நேற்று அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தில் போலீசார் மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவரை கோவையில் வைத்து மடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளியை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

News November 28, 2025

ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!