News March 21, 2024
ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
Similar News
News December 1, 2025
ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவையில், உட்கோட்ட அதிகாரிகளை வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவசர சேவை வழங்கப்படும் என காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
News December 1, 2025
ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவையில், உட்கோட்ட அதிகாரிகளை வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவசர சேவை வழங்கப்படும் என காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
News December 1, 2025
ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவையில், உட்கோட்ட அதிகாரிகளை வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவசர சேவை வழங்கப்படும் என காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.


