News April 5, 2025
ஈரோடு அருகே ஒருவர் தற்கொலை!

ஈரோடு கோட்டை கோவலன் வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (33). ஈஸ்வரன் கோவிலில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் குடிபோதையில் வீட்டுக்கு சென்றதால், மனைவி கண்டித்துள்ளார். இதனால் தியாகராஜன் விஷம் குடித்தார். சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.
Similar News
News May 8, 2025
ஈரோடு மக்களுக்கு முக்கிய எண்கள்

ஈரோடு கலெக்டர்- 0424-2262444.
காவல்துறை கண்காணிப்பாளர்-0424-2260100
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் 0424-2258312
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 0424-2260455
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0424-2252052
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க
News May 7, 2025
ஈரோடு: மனைவியை கொன்று நாடகம் ஆடிய கணவர்

பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் ராஜ்(40). இவர் சம்பவத்தன்று மனைவி ஜானகியை கட்டையால் அடித்து கொன்று விட்டு நாடகம் ஆடினார். இந்த கொலையை விசாரித்த பெருந்துறை போலீசார், பிரேத பரிசோதனை அடிப்படையில் கணேஷ்ராஜ் கட்டையால் அடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த உண்மையை ஒத்துக் கொண்ட கணேஷ் ராஜை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News May 7, 2025
ஈரோடு: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

ஈரோடு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் ஈரோடு- 0424-2268087, ஈரோடு நகரம்-04242269100, பவானி-04256-230200, சத்தியமங்கலம்-04295-222226, பெருந்துறை-04294-222343, கோபி- 04285222027 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க