News April 23, 2025
ஈரோடு: அங்கன்வாடி மையங்களில் வேலை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 28, 2025
அம்மாபேட்டை அருகே வசமாக சிக்கிய இருவர்

அம்மாபேட்டை அருகே சொட்டையனூர் பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை கடத்த முயன்ற சங்ககிரி பகுதியை சேர்ந்த சக்திவேல் 32 மற்றும் சித்தார் பகுதியை சேர்ந்த முனியசாமி 50 ஆகிய இருவரை பிடித்த அம்மாபேட்டை போலீசார் 10 கிலோ குட்கா பாதை பொருட்களை பறிமுதல் செய்து இருவரும் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
News November 28, 2025
ஈரோடு பெண் கொலை வழக்கில் திருப்பம்!

ஈரோடு சூலை எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட நபர் நேற்று அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தில் போலீசார் மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவரை கோவையில் வைத்து மடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளியை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
News November 28, 2025
ஈரோடு பெண் கொலை வழக்கில் திருப்பம்!

ஈரோடு சூலை எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட நபர் நேற்று அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தில் போலீசார் மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவரை கோவையில் வைத்து மடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளியை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


