News April 7, 2025

ஈரோடு: அங்கன்வாடியில் வேலை

image

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 91 அங்கன்வாடி பணியாளர், 12 குறு அங்கன்வாடி பணியாளர், 36 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.விண்ணப்பங்களை காலி பணியிடம் உள்ள குழந்தைகள் மையம் இருக்கும் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஏப்.,24குள் சமர்பிக்க வேண்டும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும்.

Similar News

News December 3, 2025

உலக பவர் லிப்டிங் போட்டி தங்கம் வென்ற ஈரோடு வீரர்

image

ஈரோடு: தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெற்ற உலக அளவிலான ‘பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப்’ போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 267 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய அணியில் இடம்பெற்ற 30 பேரில் 19 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பல்வேறு எடை பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், ஈரோடு சூரம்பட்டிவலசைச் சேர்ந்த திவாகர் 56 கிலோ பிரிவு டெட் பவர் லிப்டிங்கில் மூன்றாவது முயற்சியில் 185 கிலோ தூக்கி முதலிடம் பெற்றார்.

News December 2, 2025

ஈரோடு காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News December 2, 2025

ஈரோடு: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

ஈரோடு மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை

2. கல்வித் தகுதி: 10th Pass

3. கடைசி தேதி : 31.12.2025,

4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.

5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>

இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!