News April 24, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 13, 2025

மெரினா: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன பாதை

image

மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்று வரும் வகையில், தற்காலிக நவீன பாதை அமைக்கப்பட்டுள்ளது. 352 மீட்டர் நீளத்திற்கு porta mat மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை, மாற்றுத்தினாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தி, கடலுக்கு அருகில் சென்று வருகின்றனர். இதைப்போலவே அனைத்து கடற்கரையிலும் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

News December 13, 2025

மெரினா: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன பாதை

image

மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்று வரும் வகையில், தற்காலிக நவீன பாதை அமைக்கப்பட்டுள்ளது. 352 மீட்டர் நீளத்திற்கு porta mat மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை, மாற்றுத்தினாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தி, கடலுக்கு அருகில் சென்று வருகின்றனர். இதைப்போலவே அனைத்து கடற்கரையிலும் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

News December 13, 2025

சென்னை: தட்டி கேட்ட நபருக்கு கத்தி குத்து

image

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன், இவர் நேற்று அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கிண்டல் செய்துள்ளார். இதையறிந்த ஜாபர் அலி, அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன், ஜாபர் அலியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து ஜாபர் அலி அளித்த புகாரின் பேரில், கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!