News January 23, 2025
இளைஞர் மர்ம மரணம், விசாரணை தொடங்கியது

மதுரை : வேப்பங்குளத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலைக் கட்சி நிர்வாகி காளையன் மர்மமாக உயிரிழந்ததை அடுத்து விசாரணை கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, காளையன் மர்ம மரணம் தொடர்பாக, பட்டியலினத்தவர்க்கான தேசிய ஆணைய இயக்குனர் ரவிவர்மா புதன்கிழமை மதுரை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கள்ளிக்குடி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டார்.
Similar News
News November 23, 2025
திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருவிழா விவரம்

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 25ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும் இரவிலும் சுவாமி நகர் உலா நடைபெறும். முக்கிய நிகழ்வாக டிச.3ம் தேதி திருக்கார்த்திகையன்று காலையில் தேரோட்டமும், மாலை 6 மணிக்கு மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். *SHARE IT
News November 23, 2025
மதுரை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News November 23, 2025
மதுரை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


