News April 9, 2025
இளைஞர் மரணம் – மறுபிரேத பரிசோதனை செய்ய ஆணை

தர்மபுரி மாவட்டம் ஏமானுர் வனப்பகுதியில் யானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் அடைந்த விவகாரத்தில் சடலத்தை மறுபிரேத பரிசோதனை செய்ய நேற்று நீதிமன்றம் உத்தரவு. மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 3 பேர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் -என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
Similar News
News November 26, 2025
தருமபுரியில் SIR விழிப்புணர்வு வாகனம் – ஆட்சியர் துவக்கம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கும் விதமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை கலெக்டர் சதீஷ் இன்று (நவ.26) மதியம் 2 மணி அளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் காவேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<


