News July 5, 2025
இளைஞர் கொலை – காதல் விவகாரம் என தகவல்

சிவகங்கை- மேலூர் ரோடு,புதுப்பட்டி அருகே நேற்று இரவு (4.7.25) நடந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உறவினர்களுக்கு இடையேயான காதல் விவகாரம் தொடர்பான முன் விரோதத்தால் கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Similar News
News December 11, 2025
சிவகங்கையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

சிவகங்கை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
சிவகங்கையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சிவகங்கை மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <
News December 11, 2025
சிவகங்கை: மருந்து குடித்து விவசாயி தற்கொலை

ஆடம்பன்குடி பகுதியை சேர்ந்த செல்லையா விவசாயம் செய்து வருகிறார். சிறுநீரக கோளாறு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


