News May 7, 2025

இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் நம்ம கலெக்டர்

image

விருதுநகர் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து முதல் பட்டதாரியாகவும், முதல் அரசு அதிகாரியாகவும், திருவள்ளூரின் 24வது ஆட்சியராகவும் உள்ளார் பிரதாப். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் தன் நடவடிக்கைளால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அண்ணா பல்கலையில் பட்டம் பெற்று முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பிரதாப் தான் இடது பலருக்கு முன்னுதாரணம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 23, 2025

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

image

திருவள்ளுர்: தகுதி வாய்ந்த 2,90,000 கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் (டிச.29) முதல் (ஜன.28) வரை அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ளது. எனவே முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.

News December 23, 2025

திருவள்ளூர் மக்களே சொந்த வீடு கட்ட ஆசையா?

image

சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய 500 ஆண்டுகள் பழைமையான கோயில் ஆகும். இந்த முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக விளங்குகின்றது. இங்கு வரும் பக்தர்கள் நிலம், வீடு, மனை என பூமி சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் இங்கு வந்து முருகப்பெருமானை மனமுருகி வணங்கி சென்றால் உடனே நிறைவேறிவிடும் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News December 23, 2025

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (டிச.30) அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

error: Content is protected !!