News May 7, 2025
இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் நம்ம கலெக்டர்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து முதல் பட்டதாரியாகவும், முதல் அரசு அதிகாரியாகவும், திருவள்ளூரின் 24வது ஆட்சியராகவும் உள்ளார் பிரதாப். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் தன் நடவடிக்கைளால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அண்ணா பல்கலையில் பட்டம் பெற்று முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பிரதாப் தான் இடது பலருக்கு முன்னுதாரணம். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 16, 2025
திருவள்ளூர்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

திருவள்ளூர் மக்களே,எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1353 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச.2-க்குள்<
News November 16, 2025
திருவள்ளூர்: டிகிரி போதும் விமானப்படையில் வேலை

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <
News November 16, 2025
திருவள்ளூர்: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் இங்கு <


