News May 4, 2024
இளைஞரை கடத்திய ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேர் கைது

தேனி பள்ளபட்டியை சோ்ந்த ராஜபிரபு (29) என்பவர் மூலம் தனியாா் நிதி நிறுவனம் ஒன்றில் மதுரையை சேர்ந்த இராணுவ வீரரான குறலரசன் என்பவர் ரூ.6 லட்சம் பங்கு முதலீடு செய்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக கடந்த மார்ச் 29ஆம் தேதி ராஜபிரபுவை, குறலரசன் உள்ளிட்ட 4 போ் வழிமறித்து வேனில் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் குறலரசன் உள்ளிட்ட 4 பேரை நேற்று (மே 3) கைது செய்தனர்.
Similar News
News December 7, 2025
தேனி: அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல்!

பெரியகுளம் பகுதியை சோ்ந்தவா் கண்ணன்(42). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பழனிசெட்டிபட்டியை சோ்ந்த சிவக்குமாரிடம், கண்ணன் ரூ.1 லட்சம் கடன் வாங்கிய நிலையில் 15 மாதங்களில் அசல் வட்டியாக மொத்தம் ரூ.1.50 லட்சம் திரும்பக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தன்னிடம் அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கண்ணன் அளித்த புகாரில் தேனி போலீசார் சிவக்குமார் மீது கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
News December 7, 2025
தேனி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

தேனி மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 7, 2025
தேனி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

தேனி மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.


