News April 24, 2025
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவருடைய மனைவி சீதாலட்சுமி (29). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சீதாலட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. கணவருக்கும் சரிவர வேலை இல்லாத நிலையில் தனக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News November 30, 2025
தென்காசி : இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தென்காசி மாவட்ட மக்களே, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
News November 30, 2025
தென்காசி காவல் அதிகாரிகள் திடீர் மாற்றம்

வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி ஆய்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய கமலா தேவி குருவி குளத்திற்கும், தென்காசி ஐயூசிஏடபிள்யூ விஜி சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு காளிமுத்து திருவேங்கடத்திற்கும், தென்காசி குற்றப்பிரிவு ராஜேஷ் ஆழ்வார்குறிச்சிக்கும், பனவடலி சத்திரம் பெருமாள் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
News November 30, 2025
தென்காசி காவல் அதிகாரிகள் திடீர் மாற்றம்

வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி ஆய்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய கமலா தேவி குருவி குளத்திற்கும், தென்காசி ஐயூசிஏடபிள்யூ விஜி சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு காளிமுத்து திருவேங்கடத்திற்கும், தென்காசி குற்றப்பிரிவு ராஜேஷ் ஆழ்வார்குறிச்சிக்கும், பனவடலி சத்திரம் பெருமாள் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


