News August 15, 2024

இளநிலை உதவியாளருக்கு நற்சான்று வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் ராஜமாணிக்கம் என்பவர் சிறப்பாக பணியாற்றியமைக்கான நற்சான்றிதழை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடமிருந்து பெற்றுக் கொண்டார்

Similar News

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: கரும்புத் தோப்பில் சேலையுடன் கிடந்த மண்டை ஓடு!

image

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ராஜ், நேற்று (நவ.26) கரும்பு வெட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கரும்பு தோட்டத்தின் நடுவே எலும்பு துண்டுகளுடன் மண்டை ஓடு மற்றும் புடவை கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வி.ஏ.ஓ., சரவணனுக்கு தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசாரும் வந்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: மனைவி திட்டியதால் தூக்கு மாட்டிய கணவன்!

image

கள்ளக்குறிச்சி: திருப்பாலப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (56). கூலித்தொழிலாளியான இவர், வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அவருடைய மனைவி பச்சையம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன், நேற்று அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: மனைவி திட்டியதால் தூக்கு மாட்டிய கணவன்!

image

கள்ளக்குறிச்சி: திருப்பாலப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (56). கூலித்தொழிலாளியான இவர், வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அவருடைய மனைவி பச்சையம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன், நேற்று அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!