News August 15, 2024
இளநிலை உதவியாளருக்கு நற்சான்று வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் ராஜமாணிக்கம் என்பவர் சிறப்பாக பணியாற்றியமைக்கான நற்சான்றிதழை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடமிருந்து பெற்றுக் கொண்டார்
Similar News
News December 17, 2025
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News December 17, 2025
வில்வித்தி: வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக் திருட்டு!

வில்வித்தி கிராமத்தைச் சேர்ந்த கலைமணி பிஎஸ்என்எல் ஆபீஸ் டவர் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி வேலை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தை தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த நிலையில் மீண்டும் காலை எழுந்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது தொடர்பாக கலைமணி நேற்று கரியாலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்தனர்.
News December 17, 2025
கள்ளக்குறிச்சி: தனிப் பட்டா பெறுவது எப்படி?

கள்ளக்குறிச்சி மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் <


