News August 15, 2024
இளநிலை உதவியாளருக்கு நற்சான்று வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் ராஜமாணிக்கம் என்பவர் சிறப்பாக பணியாற்றியமைக்கான நற்சான்றிதழை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடமிருந்து பெற்றுக் கொண்டார்
Similar News
News September 16, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கள்ளக்குறிச்சியில் இன்று (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ கள்ளக்குறிச்சி – தமயந்தி மஹால், நேபால் தெரு
✅ உளுந்தூர்பேட்டை – VPRC கட்டிடம், நெய்வனை
✅ திருநாவலூர் – பூங்குழலி திருமண மண்டபம், களமருதூர்
✅ சின்னசேலம் – பிஸ்வி மஹால், அம்மையகரம்
✅ ரிஷிவந்தியம் – திறந்த வெளி மைதானம், ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில், ஈருடையாம்பட்டி
✅ திருக்கோவிலூர் – எஸ்.எஸ்.கே திருமண மண்டபம், செட்டியந்தாங்கல் (SHARE IT)
News September 16, 2025
கள்ளக்குறிச்சியில் கலந்துரையாடல் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி முன்னாள் மாணவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் இன்று (15.09.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலை வகித்தார். தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
News September 16, 2025
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்.15 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.