News January 3, 2025
இலவச பயிற்சி வகுப்புகள்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் :தேர்வாணையத்தால் வெளியிடப்பட உள்ள TNPSC GROUP-IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஜன.8ஆம் தேதி முதல் (காலை 10 – மதியம் 1 மணி) நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் மாணவர்கள் வரும் ஜன.7ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 25, 2025
விழுப்புரம்: அம்மா திட்டியதால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் முருகன் என்பவர் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 17-ம் தேதி முருகனின் மகள்கள் நந்தினி, காவேரிஆகியோரிடையே உடை அணிவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அவர்களது தாய் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (நவ.25) உயிரிழந்தார்.
News November 25, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


