News December 31, 2024
இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (டிச.31) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
சிவகங்கை விவசாயிகளே நவ.15 தான் கடைசி.!

சிவகங்கை மாவட்ட விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டப் பயன்களை பெறுவதற்கு பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை தரவு தளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற நவ-15ஆம் தேதிக்குள் விவசாயிகள் தங்களது ஆதாா் எண், 10 (1) நகல், ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலா் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
சிவகங்கையில் சரியாக சம்பளம் கொடுக்கவில்லையா..?

சிவகங்கை மக்களே, நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ, தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் இணை ஆணையர் – 04575-240521, தொழிலாளர் துணை ஆணையர் – 04575-240320 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
News November 5, 2025
சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (நவ.5) புதன்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மானாமதுரை சிப்காட், ராஜ கம்பீரம், முத்தனேந்தல், தே.புதுக்கோட்டை, முனைவென்றி, அண்ணாவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.


