News August 18, 2024

இலங்கைக்கு கஞ்சா கடத்திய 8 பேர் கைது

image

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி கொண்டு செல்ல இருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 24, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் 662 மி.மீ மழை பதிவு

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று(நவ.24) காலை 6 மணி நிலவரப்படி தொண்டி 87.4 மிமீ, ஆர் எஸ் மங்கலம் 77.5 கமுதி 66.2 மிமீ, திருவாடானை 58.4 மிமீ, தானம் 54.7 மிமீ, கடலாடி 51 மிமீ, பரமக்குடி 47.4, ராமநாதபுரம் மிமீ மற்றும் இதர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 662 மிமீ மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் 662 மி.மீ மழை பதிவு

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று(நவ.24) காலை 6 மணி நிலவரப்படி தொண்டி 87.4 மிமீ, ஆர் எஸ் மங்கலம் 77.5 கமுதி 66.2 மிமீ, திருவாடானை 58.4 மிமீ, தானம் 54.7 மிமீ, கடலாடி 51 மிமீ, பரமக்குடி 47.4, ராமநாதபுரம் மிமீ மற்றும் இதர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 662 மிமீ மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

ராமநாதபுரம்: 70 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கம்

image

கடலாடி அருகே சேனாங்குறிச்சி கிராமத்திற்கு கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர் .இந்த சூழ்நிலையில் சேனாங்குறிச்சி கிராமத்தில் இருந்து 3 கி.மீ தூரம் நடந்து வந்து பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் சேனாங்குறிச்சி கிராமத்திற்கு புதிய பேருந்து இன்று இயக்கப்பட்டது

error: Content is protected !!