News October 23, 2024

இறுதிப் போட்டிக்கு 3 பேர் தேர்வு

image

கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, இளம் பேச்சாளர்களை திமுக இளைஞர் அணி சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடத்தி வருகிறது. கடந்த ஆக.17ஆம் தேதி முதல் பேச்சுப்போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் வருகிறது. இந்நிலையில் கடந்த அக்.13 அன்று நடைபெற்ற போட்டியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இறுதிப் போட்டிக்கு ச.பேரரசன், ச.யாசர்அரபாத், தா.ஜெயபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News November 20, 2025

காஞ்சிபுரம்: வேலை வேண்டுமா..? இங்க போங்க!

image

காஞ்சி: சென்னை, கிண்டி பெண்கள் ஐடிஐ வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(நவ.21) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9499966026 எனும் எண்ணை அழைக்கலாம் அல்லது <>இங்கே<<>> கிளிக் செய்யவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 20, 2025

காஞ்சிபுரம்: மின் தாக்கி துடிதுடித்து பலி!

image

ஸ்ரீபெரும்புதூர்: உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உதய்பான் போசாமி(45). லாரி கிளீனரான இவரும், டிரைவரும் பால்நல்லூரில் வல்லம் வடகால் சிப்காட் சாலையில் தொழிற்சாலைக்குச் செல்ல நேற்று(நவ.19) காலை காத்திருந்தனர். அப்போது, கீழே இறந்ங்கி கண்டெய்னரின் பின் பகுதியை உதய்பான் தொட்ட போது, திடீரென மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 19, 2025

காஞ்சி: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி!

image

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி டிசம்பர் 01ஆம் தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 4ஆம் தேதியன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம், பி.டி.வி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த போட்டியில், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!