News October 23, 2024
இறுதிப் போட்டிக்கு 3 பேர் தேர்வு

கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, இளம் பேச்சாளர்களை திமுக இளைஞர் அணி சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடத்தி வருகிறது. கடந்த ஆக.17ஆம் தேதி முதல் பேச்சுப்போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் வருகிறது. இந்நிலையில் கடந்த அக்.13 அன்று நடைபெற்ற போட்டியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இறுதிப் போட்டிக்கு ச.பேரரசன், ச.யாசர்அரபாத், தா.ஜெயபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 18, 2025
சுங்குவார்சத்திரம்: மீண்டும் மீண்டும் சாம்சங் பிரச்சனை!

சுங்குவார்சத்திரம் :பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 சாம்சங் தொழிலாளர்களுக்கு, 6 மாதமாகியும் நிர்வாகம் பணி வழங்காததைக் கண்டித்து, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருந்த 27 தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு சங்கத்தினர் உட்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர். தொழிலாளர்களை கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
News November 18, 2025
சுங்குவார்சத்திரம்: மீண்டும் மீண்டும் சாம்சங் பிரச்சனை!

சுங்குவார்சத்திரம் :பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 சாம்சங் தொழிலாளர்களுக்கு, 6 மாதமாகியும் நிர்வாகம் பணி வழங்காததைக் கண்டித்து, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருந்த 27 தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு சங்கத்தினர் உட்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர். தொழிலாளர்களை கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
News November 18, 2025
காஞ்சி: கடன் பிரச்னை; கொள்ளையனாக மாறிய வாலிபர்!

குன்றத்தூர், இரண்டாம் கட்டளை கஜலட்சுமி நகரை சேர்ந்தவ கௌசல்யா (70) இரண்டு நாட்களுக்கு முன் நடைபயிற்சி சென்றார்.அப்போது இவரிடம் வழி கேட்பது போல நடித்து, 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீசார் படப்பையை சேர்ந்த பிரதீப்பை (31) கைது செய்தனர்.அவருக்கு கடன் பிரச்னை அதிகமானதால் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.


