News October 25, 2024
இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்

எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்த புதுச்சேரி அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்த வீரமணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சரவணன்குமார், அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் என்கின்ற தட்சணாமூர்த்தி, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News November 21, 2025
புதுச்சேரியில் 130 பணியிடங்கள் அறிவிப்பு!

ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி மாலை 3 மணிவரை https:/recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
புதுச்சேரியில் 130 பணியிடங்கள் அறிவிப்பு!

ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி மாலை 3 மணிவரை https:/recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
புதுவை: இறுதிகட்ட மருத்துவ பட்டியல் வெளியீடு

புதுவை சென்டாக் நிர்வாகம் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துகிறது. காலியாக இருந்த இடங்களுக்கு இறுதிகட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் இடம்பெற்றவர்கள் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா இன்று தெரிவித்துள்ளார்.


