News March 26, 2025
இரு லாரிகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

விருத்தாசலத்தில் இருந்து நேற்று (மார்.25) அதிகாலை லாரி ஒன்று வந்தவாசி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. லாரியை விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி (55) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, பெருநகர் பூமாசெட்டிகுளம் அருகே லாரி சென்றபோது, எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில், எதிரே வந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (45) சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.
Similar News
News September 16, 2025
காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் இதை செய்து விட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 16, 2025
காஞ்சிபுரம்: டிகிரி போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <
News September 16, 2025
காஞ்சிபுரம்: விஜய் கட்சியை கலாய்த்த முன்னாள் அமைச்சர்!

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (செப்.,15) பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களை சந்தித்த வைகைச்செல்வன், வீகெண்டில் ஐடி ஊழியர்கள் ஜாலியாக வெளியில் சென்று வருவார்கள். அதுபோல வீக் எண்டு கட்சிதான் விஜய் கட்சி, விரைவிலே எண்டு கட்சியாக மாறிவிடும் என நக்கலடித்தார். இதுகுறித்தான உங்க கருத்தை கமெண்டில் சொல்லுங்க.