News April 13, 2025
இரு பைக்குகள் மோதி விபத்து – வாலிபர் உயிரிழப்பு

வேடல் கிராமம் பெரியார் நகரில் அரக்கோணம் – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 22, 2025
ராணிப்பேட்டையில் மொத்தம் 502 மனுக்கள்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று டிசம்பர்-22ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் தலைமை வகித்தார். இதில் பொதுமக்களிடமிருந்து 502 மனுக்களை பெற்றுக் கொண்டார். வேலைவாய்ப்பு, மின் இணைப்பு, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அவரிடம் கொடுத்தனர். பின், நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
News December 22, 2025
ராணிப்பேட்டை: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு!

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

ராணிப்பேட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <


