News May 17, 2024
இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்

ஆம்பூர் தாலுகா பப்னபள்ளி கிராமத்தில் மொத்தம் 64 பேருக்கு சமுக சான்றிதழ் வழங்க 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதன்படி ஆட்சியர் தர்பகராஜ் இ.ஆ.ப அறிவுறுத்தலின் பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அவர்கள் வசிக்கக்கூடிய இடத்திற்கே சென்று சாதி சான்றிதழை வழங்கினர்.
Similar News
News November 6, 2025
திருப்பத்தூர்: பெண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News November 6, 2025
திருப்பத்தூர்: பள்ளிகளுக்கு லீவ் விட்டாச்சு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காலையிலேயே பள்ளிக்கு கிளம்பிய மாணவர்கள் கொத்து, கொத்தாக மழையில் நனைந்தபடி வீடு திரும்பும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. உங்க ஏரியாவுல மழை பெய்யுதா..? பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க!
News November 6, 2025
வாணியம்பாடி: இளம்பெண் வீட்டிலேயே சடலமாக மீட்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியில் சுந்தரகுமார் என்பவருடைய மனைவி பவித்ரா, திருமணம் ஆகி 4 ஆண்டுகளான நிலையில், இன்று (நவ.06) காலை வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து உறவினர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


