News January 22, 2025
இருதரப்பு மோதல் 6 பேர் கைது

ஸ்ரீரங்கம் அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, அன்று நள்ளிரவு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நடமாடினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சிலர் காயமடைந்தனர். கதிரவன் (19) அளித்த புகாரின் பேரில் தமிழரசன், பிரசன்னா, கமலகண்ணன், கார்த்திக் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News November 27, 2025
திருச்சி: இலவச மாதிரி தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் சார்பு ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதற்கான இலவச மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
திருச்சி: இலவச மாதிரி தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் சார்பு ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதற்கான இலவச மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
திருச்சி: இலவச மாதிரி தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் சார்பு ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதற்கான இலவச மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


