News January 2, 2025

இருசக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது

image

ராணிப்பேட்டை மாவட்டம் சிறுணமல்லி அருகே கல்லாற்றின் தரைப்பாலம் ஃபெஞ்சல் புயல் காரணமாக 75 அடி தூரத்திற்கு முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதனால் ஒரு மாதமாக அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு அரக்கோணம் நெமிலி சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.  தற்காலிகமாக சாலையை சீரமைக்கப்பட்டதால் இன்று முதல் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 24, 2025

ராணிப்பேட்டை: ரயிலில் கஞ்சா கடத்தல்; தட்டி தூக்கிய போலீஸ்

image

அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சந்திரகுமார் தலைமையிலான போலீசார் சோளிங்கர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரைக் கண்டு ஓட முயன்ற இரு வாலிபர்களைப் பிடித்தனர். அவர்கள் மும்பையிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த முகேஷ் மற்றும் சுஜித்குமார் எனத் தெரியவந்தது. அவர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-23) இரவு 10 மணி முதல், இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-23) இரவு 10 மணி முதல், இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!