News April 18, 2025
“இராம்நாட்” விமானம் பற்றி தெரியுமா?

ராஜ ராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதியின் ஆட்சியின்போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அவர் ராமநாதபுரம் சீமை இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு அறிவுறுத்தியதோடு பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரசுக்கு “இராம்நாட்” என்ற பெயரில் ஒரு விமானத்தை கொடையாக கொடுத்துள்ளார்.மேலும் இராஜ ராஜேஸ்வர சேதுபதி,போர்க்கால நிதியுதவிக்காக பல லட்சங்களை வழங்கியது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
Similar News
News November 22, 2025
ராம்நாடு: வாக்காளர் சிறப்பு முகாம்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள் பெறுவதற்காக நவ.22, 23 உதவி மையம் செயல்பட உள்ளது. என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
ராம்நாடு: வாக்காளர் சிறப்பு முகாம்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள் பெறுவதற்காக நவ.22, 23 உதவி மையம் செயல்பட உள்ளது. என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
ராம்நாடு: வாக்காளர் சிறப்பு முகாம்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள் பெறுவதற்காக நவ.22, 23 உதவி மையம் செயல்பட உள்ளது. என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


