News March 11, 2026
இராமநாதபுரம்: 7 உயிர்கள் பலி; வெறிநாய்கள் அட்டூழியம்

இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அய்யன் தோப்பு பகுதியை சேர்ந்த நைய்னாமுகமது என்பவர் ஆடு வளர்த்து வந்தார். அவர் நேற்று இரவு பட்டியில் 8 ஆடுகளை அடைத்து இருந்தார். இரவில் வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துள்ளது. இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 1 ஆடு காயத்துடன் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிர்வாகத்தினர் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.
Similar News
News April 13, 2026
இராம்நாடு: தவறாக அனுப்பிய Payment-ஐ இனி திரும்ப பெறலாம்!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT
News April 13, 2026
இராம்நாடு: தவறாக அனுப்பிய Payment-ஐ இனி திரும்ப பெறலாம்!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT
News April 13, 2026
இராம்நாடு: தவறாக அனுப்பிய Payment-ஐ இனி திரும்ப பெறலாம்!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT


