News February 17, 2025
இராமநாதபுரம் மாவட்ட நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்

இன்று (17.02.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், திருவாடனை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது
Similar News
News November 20, 2025
இராம்நாடு: நெற்பயிர் காப்பீடு செய்ய காலம் நீடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.34 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யபடுகிறது. அதில் 3.09 லட்சம் பேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர். காப்பீடு செய்ய கடைசி நாளாக (நவ.15) இருந்தது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, பருவமழை பாதிப்பு குறுக்கிடுகளில் அலுவலர்கள் காப்பீடு பதிவுக்கு கால அவகாசம் ஏற்று நவ.30வரை பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு.
News November 20, 2025
ராம்நாடு: இந்த புகார்களுக்கு Police Station போக வேண்டாம்

ராமநாதபுரம் மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை aservices.t police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 20, 2025
ராம்நாடு: இந்த புகார்களுக்கு Police Station போக வேண்டாம்

ராமநாதபுரம் மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை aservices.t police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.


