News April 27, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.27) மதியம் 1 மணி வரை மழை நீடிக்கவுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News April 28, 2025

இராமநாதபுரம் காவல்துறை தொலைபேசி எண்கள்

image

▶️காவல்துறை கண்காணிப்பாளர் -8300034400
▶️கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்
குற்றப்பிரிவு 9498181202
பெண்களுக்கு எதிரான குற்றம்- 9498181202
▶️துணை காவல்துறை கண்காணிப்பாளர் -ஊழல் தடுப்பு பிரிவு -9498215697
துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள்:
▶️இராமநாதபுரம் -9498101616
▶️இராமேஸ்வரம் -9498101619
▶️பரமக்குடி -9498101617
▶️திருவாடானை -9498101621
▶️கீழக்கரை -9498101620
▶️கமுதி -9498101618 *ஷேர்

News April 28, 2025

முதுகுளத்தூர் அருகே மின்னல் தாக்கி பசு மாடு பலி

image

முதுகுளத்தூர் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று திடீரென பெய்த இடியுடன் மழையில், வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பசு மாடு உயிரிழந்தது. நேற்றைய நாளில் 8 ஆடுகளும் மின்னல் தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

News April 28, 2025

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு

image

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆர்.எஸ் இராஜகண்ணப்பனுக்கு நேற்று (ஏப்.27) அமைச்சர் பொன்முடி வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!