News April 26, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளது, பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இதற்கு 21 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணபிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல்.26) <
Similar News
News December 19, 2025
பரமக்குடி: பஸ் கண்டக்டருக்கு ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு

பரமக்குடியை சேர்ந்தவர் மயில்பாண்டியன் 28. அரசு டவுன் பஸ் கண்டக்டர். தற்போது மானாமதுரையில் வசிக்கிறார். நேற்று மானாமதுரையில் இருந்து பரமக்குடி சென்ற டவுன் பஸ்ஸில் பணியில் இருந்தார். இரவு 7:30 மணிக்கு விஜயன்குடி ரைஸ்மில் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டூவீலர்களில் வந்த 3 பேர் பஸ்சை நிறுத்தி மயில்பாண்டியை ஒட ஒட அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்து சிவகங்கை GH-யில் சிகிச்சை பெறுகிறார்.
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.


