News April 16, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

Similar News

News November 15, 2025

இராமநாதபுரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகே குடும்பத்துடன் வசித்து வந்த சஞ்சய் பாபு என்ற இளைஞர் நேற்று (நவ. 14) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிந்தவர். இறந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்படுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 15, 2025

ராம்நாடு: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

image

ராமநாதபுரம் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News November 15, 2025

ராமேஸ்வரத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில்…

image

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு செய்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது 75 சதவிகிதம் கட்டுமான பணிகள் முடிவு அடைந்து விட்டது என தெரிவித்தார். மேலும், ராமேஸ்வரத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின்குமார் கூறினார்.

error: Content is protected !!