News August 7, 2024
இராமநாதபுரம் புதிய டிஐஜி பதவி ஏற்பு

ராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த துரை ஐபிஎஸ் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து புதிய டிஐஜியாக டாக்டர் அபிநவ் குமார் ஐபிஎஸ் இன்று (ஆக.07) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Similar News
News November 26, 2025
ராம்நாடு: 12th முடித்தால் ரயில்வே வேலை உறுதி., APPLY

ராம்நாடு மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <
News November 26, 2025
ராம்நாடு: 12th முடித்தால் ரயில்வே வேலை உறுதி., APPLY

ராம்நாடு மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <
News November 26, 2025
ராம்நாடு: 6ம் வகுப்பு மாணவனை கடித்துக் குதறிய நாய்கள்

முதுகுளத்தூர் மீனாட்சி புரதத்தை சேர்ந்த முகேஷ் 6-ஆம் வகுப்பு மாணவன் அவரது வீட்டின் அருகே நடந்து சென்ற பொழுது கூட்டமாக சுற்றி திரிந்த தெரு நாய்கள் கடித்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நாய்களை விரட்டி அடித்தனர். பலத்த காயமடைந்த சிறுவன் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை.


