News August 7, 2024
இராமநாதபுரம் புதிய டிஐஜி பதவி ஏற்பு

ராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த துரை ஐபிஎஸ் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து புதிய டிஐஜியாக டாக்டர் அபிநவ் குமார் ஐபிஎஸ் இன்று (ஆக.07) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Similar News
News November 20, 2025
இராம்நாடு: நெற்பயிர் காப்பீடு செய்ய காலம் நீடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.34 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யபடுகிறது. அதில் 3.09 லட்சம் பேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர். காப்பீடு செய்ய கடைசி நாளாக (நவ.15) இருந்தது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, பருவமழை பாதிப்பு குறுக்கிடுகளில் அலுவலர்கள் காப்பீடு பதிவுக்கு கால அவகாசம் ஏற்று நவ.30வரை பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு.
News November 20, 2025
ராம்நாடு: இந்த புகார்களுக்கு Police Station போக வேண்டாம்

ராமநாதபுரம் மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை aservices.t police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 20, 2025
ராம்நாடு: இந்த புகார்களுக்கு Police Station போக வேண்டாம்

ராமநாதபுரம் மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை aservices.t police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.


