News March 24, 2025

இராமநாதபுரம் பகல் நேர ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

இன்று (மார்ச்.24) பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகல் நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். பகல் நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

Similar News

News December 13, 2025

ராமநாதபுரம்: Driving Licence-க்கு முக்கிய Update!

image

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 13, 2025

பரமக்குடி: முதியவர்களை கொன்ற குற்றவாளிக்கு குண்டாஸ்

image

பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி வளையனேந்தல் கிராமம் வைகை ஆற்றுப்படுகையில் வேலுச்சாமி, லட்சுமணன் ஆகிய முதியவர்கள் மது அருந்தியதை கண்டித்த தகராறில் நவ., 17ல் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் அலெக்ஸ்பாண்டி 26, நவ.,18ல் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

News December 13, 2025

ராமநாதபுரம்: சிறுவனுக்கு பாலியில் தொல்லை: 20 ஆண்டு சிறை

image

முதுகுளத்துார் அருகே பெரியஇலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா 41. விவசாய கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு 2020 ஏப்.,30ல் அப்பகுதியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுவன் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் நேற்று முருகையாவுக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.5000 அபராதம், மிரட்டல் வழக்கில் ஓராண்டு சிறை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!