News March 24, 2025
இராமநாதபுரம் பகல் நேர ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

இன்று (மார்ச்.24) பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகல் நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். பகல் நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
Similar News
News September 15, 2025
வண்ணாங்குண்டு தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. ஜெயசுதா MA,BED அவர்கள் டாக்டர். இராதகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றதற்கு பள்ளி ஆசிரியர் பெருமக்கள், மாணவர்கள், வண்ணாங்குண்டு கிராம பொதுமக்கள் என பலரும் பாராட்டுகளையும் , வாழ்த்துக்களையும் தலைமை ஆசிரியர் ஜெயசுதா அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டனர்..
News September 15, 2025
ராமநாதபுரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News September 15, 2025
ராமநாதபுரம்: ரூ.1 லட்சம் வாங்கி இலங்கை கூட்டி சென்ற மீனவருக்கு வலை

இலங்கை மன்னார் சேர்ந்த தாஸ் நேவிஸ் 43, மனைவி ரஜினி 42, மகன் யோசுவா 15, மகள்கள் ஏஞ்சலின் 14, அன்சிகா 8, மற்றும் சிவனேஸ்வரன் 50, ஆகியோர் 2022 ஜூன் 17ல் படகு மூலம் தனுஷ்கோடி வந்து மண்டபம் முகாமில் வசித்தனர். நேற்று முன்தினம் மண்டபத்தில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கை சென்றபோது அந்நாட்டு கடற்படையிடம் சிக்கினர்.இவர்களிடம் ரூ. 1 லட்சம் கூலி வாங்கி அழைத்த சென்ற மீனவரை போலீஸ் தேடுகின்றனர்.