News April 23, 2025
இராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.23) நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News November 26, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவாலக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ 26) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராம்நாடு, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை (நவ 27) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News November 26, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவாலக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ 26) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராம்நாடு, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை (நவ 27) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News November 26, 2025
ராம்நாடு: 12th முடித்தால் ரயில்வே வேலை உறுதி., APPLY

ராம்நாடு மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <


