News April 23, 2025

இராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.23) நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News November 9, 2025

ராம்நாடு: 200 மீட்டர் உள்வாங்கிய கடல்

image

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்ன பாலம் கடற்கரையில் நேற்று நவ.08 அப்பகுதியில் சுமார் 200 மீட்டர் கடல் உள்வாங்கியதால் நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. இதையடுத்து மீனவர்கள் நாட்டு படகுகளை மீட்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். சிறிது நேரம் கழித்து கடல் நீர் வழக்கமான அளவுக்கு உயர்ந்ததும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

News November 9, 2025

ராம்நாடு: காவேரி கூட்டு குடிநீர் வராததால் மக்கள் அவதி

image

முதுகுளத்தூர் அருகே, காக்கூர் கிராமத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக காவேரி கூட்டு குடிநீர் தண்ணீர் வராத காரணத்தால் பொது மக்கள் அவதிபட்டு வருகின்றனர். குடிநீருக்காக ஊர் ஊராக அலையும் அவல நிலை தொடர்வதால், உடனடியாக காவேரி தண்ணீர் வர அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். வாகனங்களில் வரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

News November 9, 2025

ராம்நாடு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

இராமநாதபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

error: Content is protected !!