News April 23, 2025
இராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.23) நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News November 24, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 662 மி.மீ மழை பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று(நவ.24) காலை 6 மணி நிலவரப்படி தொண்டி 87.4 மிமீ, ஆர் எஸ் மங்கலம் 77.5 கமுதி 66.2 மிமீ, திருவாடானை 58.4 மிமீ, தானம் 54.7 மிமீ, கடலாடி 51 மிமீ, பரமக்குடி 47.4, ராமநாதபுரம் மிமீ மற்றும் இதர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 662 மிமீ மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 662 மி.மீ மழை பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று(நவ.24) காலை 6 மணி நிலவரப்படி தொண்டி 87.4 மிமீ, ஆர் எஸ் மங்கலம் 77.5 கமுதி 66.2 மிமீ, திருவாடானை 58.4 மிமீ, தானம் 54.7 மிமீ, கடலாடி 51 மிமீ, பரமக்குடி 47.4, ராமநாதபுரம் மிமீ மற்றும் இதர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 662 மிமீ மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
ராமநாதபுரம்: 70 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கம்

கடலாடி அருகே சேனாங்குறிச்சி கிராமத்திற்கு கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர் .இந்த சூழ்நிலையில் சேனாங்குறிச்சி கிராமத்தில் இருந்து 3 கி.மீ தூரம் நடந்து வந்து பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் சேனாங்குறிச்சி கிராமத்திற்கு புதிய பேருந்து இன்று இயக்கப்பட்டது


